பெற்ற விருதுகள்


  • 1995

    ‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் 1995-ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைத் தொகுப்பு விருது

  • 1997 மற்றும் 1998

    கொடி நாள் வசூலிற்கான விருது

  • 1998

    ‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது

  • 1998

    சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது

  • 1998 மற்றும் 2003

    சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் )

  • 2005

    அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது

  • 2011

    வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது

  • 2012

    ‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது

  • 2017

    இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.

  • 2018

    இலக்கியச் சிந்தனை அமைப்பு இவர் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா என்னும் நூலை 2018-ஆம் ஆண்டிற்கான இரண்டு சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியது.